Home> World
Advertisement

சிரியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்

சிரியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்

சிரியாவில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில்  28 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கு அதிகமான பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசு தரப்பு ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே பாலம் ஒன்றின் மீது முதல் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது மேலும் ஒரு வெடிகுண்டை தற்கொலை தீவிரவாதி வெடிக்க செய்துள்ளான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read More