Home> World
Advertisement

வங்காளதேசத்தில் மழையினால் 35 பேர் பலி:

ஆண்டுதோறும் வங்காளதேசத்தில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை புயலுடன் கூடிய மழை பெய்வதுண்டு.  இப்போது டாக்க மற்றும் பிற மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையினால் இதுவரை 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

வங்காளதேசத்தில் மழையினால் 35 பேர் பலி:

டாக்கா: ஆண்டுதோறும் வங்காளதேசத்தில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை புயலுடன் கூடிய மழை பெய்வதுண்டு.  இப்போது டாக்க மற்றும் பிற மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையினால் இதுவரை 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் வங்காளதேசத்தில் சுமார் 300 மேற்பட்டோர்  பலியாகின்றனர்.

Read More