உறவினர்கள் தொடர்ந்து கண்டித்ததால் ஆத்திரமடைந்த ராகுல் தனது சித்தி மகன் தருணை காலால் மிதித்து கொலை செய்ததாக அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராசிபுரம் அருகே இளைஞர் ஒருவர் மூன்று வயது குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உறவினர்கள் தொடர்ந்து கண்டித்ததால் ஆத்திரமடைந்த ராகுல் தனது சித்தி மகன் தருணை காலால் மிதித்து கொலை செய்ததாக அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.