சென்னை பள்ளிக்கரணையில் ஆட்டோவைத் திருடிய வழக்கின் விசாரணையில், பைக் திருடியதையும் ஒப்புக்கொண்ட இளைஞரை பள்ளிக்கரணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆட்டோ திருடிய வழக்கு: பைக்கையும் திருடியதாக ஒப்புக்கொண்ட இளைஞர் கைது
சென்னை பள்ளிக்கரணையில் ஆட்டோவைத் திருடிய வழக்கின் விசாரணையில், பைக் திருடியதையும் ஒப்புக்கொண்ட இளைஞரை பள்ளிக்கரணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.