மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட இவரது கணவர் சிகிச்சை பலனளிக்காமல் 2020 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். அதற்கு முன்னர் மருத்துவர்களின் உதவியுடன் கணவரின் விந்தணுக்களை சேகரித்து வைத்திருந்தார் அந்த பெண்.
இங்கிலாந்தில் பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தனது கணவரின் ஆண் குழந்தைக்கு இப்போது தாய் ஆகியுள்ளார்.
மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட இவரது கணவர் சிகிச்சை பலனளிக்காமல் 2020 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். அதற்கு முன்னர் மருத்துவர்களின் உதவியுடன் கணவரின் விந்தணுக்களை சேகரித்து வைத்திருந்தார் அந்த பெண்.