கடந்த 2020 மார்ச் மாதம் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகினார்கள். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்து சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்தது.
மத்திய பிரதேச பாஜக-வில் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளது. ஊழல் புகார்களும் அதிகரித்துள்ளன. இதனால் அங்கு முதல்வரை மாற்ற பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2020 மார்ச் மாதம் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகினார்கள். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்து சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்தது.