Videos

கலை வடிவிலேயே மக்களை மாற்ற முடியும்: இயக்குநர் மாரி செல்வராஜ் மனம் திறந்து பேட்டி

நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் வாழை திரைப்படத்தை கண்டுகளித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மண்ணின் மக்களை உளவியல் ரீதியாக பல மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது என்றும், கலை வடிவிலேயே மக்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அதனை செய்து வருகிறேன் என்றும் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

Video Thumbnail
Advertisement

நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் வாழை திரைப்படத்தை கண்டுகளித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

View More Videos
Read More