Videos

விநாயகர் சதுர்த்தி! சிலை செய்யும் பணி மும்முரம்; தொழிலாளர்களின் மனக் குமுறல்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், வேலூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 4 தலைமுறையாக மண்பாண்டம் தொழிலில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு நலவாரியம் அமைத்து மானிய விலையில் களிமண் அளிக்க அரசு முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More