Videos

அரசு பள்ளிகளில் தரமற்ற சைக்கிள் வழங்கியதாக புகார்!

உசிலம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் தரமில்லாமல் இருப்பதால் மாணவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More