திருப்பூர் அருகே தாளப்பதி கிராமத்தில் உள்ள நெடுங்காளியம்மன் கோவிலில் பட்டியல் இன மக்கள் உள்ளே சென்று வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலில் பட்டியல் இன மக்கள் உள்ளே சென்று வழிபடத் தடை: மக்கள் வேதனை
திருப்பூர் அருகே தாளப்பதி கிராமத்தில் உள்ள நெடுங்காளியம்மன் கோவிலில் பட்டியல் இன மக்கள் உள்ளே சென்று வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.