Videos

சுங்கச்சாவடியில் கட்டாய வசூல்: லாரி உரிமையாளர்கள் கொதிப்பு!

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுங்கச்சாவடியில் போதிய வசதிகள் இல்லை எனவும், சுங்கச்சாவடிக்கு லாரி உரிமையாளர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், சுங்கச்சாவடி காலாவதியாகி விட்டதாகவும், சுங்கச்சாவடிகளில் முறைக்கேடுகள் நடப்பதாகவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்ன் அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Video Thumbnail
Advertisement

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுங்கச்சாவடியில் போதிய வசதிகள் இல்லை எனவும், சுங்கச்சாவடிக்கு லாரி உரிமையாளர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், சுங்கச்சாவடி காலாவதியாகி விட்டதாகவும், சுங்கச்சாவடிகளில் முறைக்கேடுகள் நடப்பதாகவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

View More Videos
Read More