Videos

கடையை அகற்றியதாக புகார்... திருநங்கை விபரீத முயற்சி!

திருப்பூரில் தான் நடத்தி வந்த கடையை உடைத்த நபர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த திருநங்கை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விபரீதச் செயலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More