கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பணி அளிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பணி அளிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்தார்.