Videos

ஆற்றில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு அருகே உள்ள ஆற்றில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More