Videos

இன்னும் பள்ளியில் வெள்ளம் வடியல! பள்ளி திறக்கப்படுமா? மாணவர்கள் வேதனை

தூத்துக்குடியில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More