Videos

காயமடைந்த பெண்ணை காக்கவைத்த அவலம்! அரசு மருத்துவமனையில் அலட்சியம்

திருத்தணி அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்து இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More