காயமடைந்த பெண்ணை காக்கவைத்த அவலம்! அரசு மருத்துவமனையில் அலட்சியம்
திருத்தணி அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்து இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.