Videos

எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எடப்பாடியாரை அழைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More