Videos

விளை நிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல்: ஜி.கே.வாசன்

என்எல்சி நிறுவனத்துக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில், அவசரம் காட்டத்தேவையில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

 

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு கால்வாய் வெட்டும் பணியின்போது நெல் பயிர்கள் அழிக்கப்பட்டதைக் கண்டித்து தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Video Thumbnail
Advertisement

என்எல்சி நிறுவனத்துக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில், அவசரம் காட்டத்தேவையில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.  

View More Videos
Read More