Videos

பழநி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழையத் தடை: மூத்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் வரவேற்பு

இந்து மத நம்பிக்கை அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதித்து உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More