இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டதால், மாணவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கரூரில் தின்பண்டங்கள் கவர்களில் ஸ்டாப்லர் பின் அடிக்கப்படுவதை தடுக்க மாணவர் மனு அளித்திருந்தார்.
இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டதால், மாணவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.