Videos

விழுப்புரம் அருகே அருண் என்ற மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு

விழுப்புரம் அருகே தனது இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் குறித்து ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்த கல்லூரி மாணவரைக் கொலை செய்த மர்ம கும்பல், சடலத்தை கிணற்றில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More