பணியில் ஈடுபட்ட காவலரை குடிபோதையில் இருந்த நபர் அரிவாளால் வெட்ட முயற்சித்தார்
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தை மடக்கி அபராதம் விதித்த காவலருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணியில் ஈடுபட்ட காவலரை குடிபோதையில் இருந்த நபர் அரிவாளால் வெட்ட முயற்சித்தார்