மாநில அளவில் நாதஸ்வர வாசிப்பில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி: குவியும் பாராட்டு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டியில் நாதஸ்வர வாசிப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி மற்றும் அவரது பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா நடத்தி கவுரவித்துள்ளது.
Malathi Tamilselvan|Updated: Nov 28, 2023, 08:44 AM IST
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.