Videos

டிசம்பர் 29-ம் தேதி விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி, டிசம்பா் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று விசிக தலைவா் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.

மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி டிசம்பர் 29-ம் தேதி விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

Video Thumbnail
Advertisement

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி, டிசம்பா் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று விசிக தலைவா் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.

View More Videos
Read More