ஊழியர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய நிறுவனம் பற்றிய செய்தி வைரலாக பாவி வருகின்றது.
தஞ்சையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் 11 ஊழியர்களுக்கு அந்நிறுவனம் விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கி கெளரவித்துள்ளது.
ஊழியர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய நிறுவனம் பற்றிய செய்தி வைரலாக பாவி வருகின்றது.