புரட்டாசி மாத பிரதோஷத்தை ஒட்டி, அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர்.
Malathi Tamilselvan|Updated: Oct 13, 2023, 02:13 PM IST
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.