Videos

போக்சோ வழக்கில் பெயரை சேர்க்காமல் இருக்க லஞ்சம்! பிடிபட்ட பெண் போலீஸ்!

மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கில் தொடர்பில்லாத பள்ளி நிர்வாகியின் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More