Videos

மீண்டும் நாட்டை ஆளப்போவதாக பிரதமர் மோடி மனப்பால் குடிக்கிறார்

பிரதமர் மோடி மீண்டும் இந்திய நாட்டை ஆளபோகிறோம் என்ற மனப்பால் குடித்து வருகின்றார் என்றும், மோடிக்கு தீர்ப்பு கூறும் நாள் வந்து விட்டது என்றும் கோவை காந்திபுரம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More