விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.