Videos

கோயில் இடத்தில் எச்சரிக்கை பலகை கொதித்தெழுந்த மக்கள்!

கரூரில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More