Videos

எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை: மக்கள் வேதனை

சாலையில் நின்றுகொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கும்படி கோரிக்கைவைத்து வருகின்றனர்.

சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் என யாரை தொடர்புகொண்டாலும் போனை எடுப்பதில்லை எனவும், தங்களுக்கு உதவ அவர்கள் வரவில்லை எனவும் புகார் அளிக்கின்றனர்.

Video Thumbnail
Advertisement

சாலையில் நின்றுகொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கும்படி கோரிக்கைவைத்து வருகின்றனர்.

View More Videos
Read More