Videos

தற்காலிக மண் பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றது

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்காலிக மண் பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றதால் இரு கிராமங்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More