பழனி முருகன் கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.
மின் கட்டண உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது. புதிய உயர்வு 8 ஆண்டுகளுக்கு பிறகு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.