நீலகிரியில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை தெரிவித்தார்.
தமிழக அரசின் டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, வீடு கட்டி தருவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.
நீலகிரியில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை தெரிவித்தார்.