பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், பேச்சுவார்த்தைக்குப் பின்னர், டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதை தெரிவித்தார்.