அவருடன் பல பக்தர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
சென்னை அருகே அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர் ஒருவர் கிரேனில் பறந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் தனது நேர்த்தி கடனை செலுத்தினார்.
அவருடன் பல பக்தர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.