Videos

ரேடியோ காலர் ஐடி மூலம் மக்னா யானை கண்காணிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சரளபதி பகுதியில் உலா வந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் நேற்று பிடித்த வனத்துறை வால்பாறை சின்னகல்லார் அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பிடிபட்ட மக்னா யானை அடர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், வனத்துறை அதிகாரிகள் பறக்கும் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Video Thumbnail
Advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சரளபதி பகுதியில் உலா வந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் நேற்று பிடித்த வனத்துறை வால்பாறை சின்னகல்லார் அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.  

View More Videos
Read More