அதோடு வீரர்களுக்கு சவாலாக விளங்கிய சிறந்த காளைக்கு பைக் பரிசாக அளிக்கப்பட்டது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி நேற்று நடைபெற்று முடிவடைந்தது. 28 மாடுகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரருக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பரிசாக அளிக்கப்பட்டது.
அதோடு வீரர்களுக்கு சவாலாக விளங்கிய சிறந்த காளைக்கு பைக் பரிசாக அளிக்கப்பட்டது.