பழநி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
Vijaya Lakshmi|Updated: Feb 10, 2024, 10:23 PM IST
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.