Videos

பாரதப்புழா நதியில் வெள்ளப்பெருக்கு... அடித்துச் செல்லப்பட்ட பாலம்...!

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, பாலக்காட்டில் உள்ள பாரதப்புழா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாரதப்புழா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More