எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் ஜூலை 31 வரை நீதிமன்றக் காவல்!
கரூர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Vijaya Lakshmi|Updated: Jul 17, 2024, 02:53 PM IST
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.