Videos

ஏழை மாணவர் போர் குணத்துக்கு தலை வணங்குகிறேன்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை சார்பில் பரிசளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சூர்யா, ஏழை மாணவர்களின் போர் குணத்துக்கு தலை வணங்குவதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More