Videos

ரசாயன கழிவுநிர் கலப்பால் நுரையுடன் காணப்படும் ஆற்று நீர்!

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ரசாயன கழிவுநீர் கலப்பால் நீரில் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More