ஏரிபோல் காட்சியளிக்கும் வயல்வெளிகள், இழப்பீடு கோரும் விவசாயிகள்
புவனகிரி அருகே 300 ஏக்கர் சம்பா பயிர் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏரிபோல் காட்சியளிக்கும் வயல்வெளிகள், இழப்பீடு கோரும் விவசாயிகள்