Videos

வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டியுள்ளனர்-அப்பாவு!

மிக்ஜாம் புயல் வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர். மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More