தூத்துக்குடி கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் முத்தையாபுரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
Shiva Murugesan|Updated: Sep 15, 2024, 06:22 PM IST
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.