Videos

கொலை செய்யப்பட்டவரின் மகன் சொன்ன வாக்குமூலம்! அதிர்ந்து போன போலீஸ்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தொகுப்பை தற்போது காணலாம்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More