நெல்லை அருகே வாகன சோதனையில் 75 லட்ச ரூபாய் கள்ள நோட்டு சிக்கியது தொடர்பாக சிவகாசியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை அருகே ரூ.75 லட்சம் கள்ள நோட்டு சிக்கியதால் அதிர்ச்சி: 3 பேர் கைது
நெல்லை அருகே வாகன சோதனையில் 75 லட்ச ரூபாய் கள்ள நோட்டு சிக்கியது தொடர்பாக சிவகாசியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.