Videos

சிதம்பரம்: வழக்கை ரத்து செய்யக் கோரி தீட்சிதர்கள் தரப்பில் மனு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More