ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
சென்னை அணியின் கேப்டனாக திகழும் தோனி, அரசியல் களத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.